Saturday 12 August 2017

அறிவும் அமலும் வகுப்பு - உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை மர்கஸில் 09-08-17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் வகுப்பு நடைபெற்றது,தொழுகைக்கு பின் ஓத வேண்டிய துஆக்கள்..அல்ஹம்துலில்லாஹ்