Saturday 12 August 2017

பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  9-8-2017  அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி   நடைபெற்றது இதில் சகோ. சேக் பரீத் அவர்கள் " குர்பானி பிராணியை எப்போது அறுக்க வேண்டும் " என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்