Saturday 12 August 2017

தெருமுனைபிரச்சாரம் - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 07-08-2017 அன்று இரவு 8:45 மணிக்கு தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது இதி சகோ M.I. சுலைமான் அவர்கள்  "கோவமும் நிதானமும்" என்ற தலைப்பில் உரையாற்றிய ஆடியோ ஒலிபரப்பு செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.