Monday 31 August 2015

குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,S.v.காலனி கிளை சார்பாக. 27-08-2015 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன்  வகுப்பு  நடைபெற்றது "" சொர்க்கத்துக்கு உரியவர்கள் "" என்ற தலைப்பில் ,சகோ : பஷிர் அலி அவர்கள் விளக்கமளித்தார், அல்ஹம்துலில்லாஹ்...