Monday 31 August 2015

" சிந்திக்க சில நொடிகள்"பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 26-08-15அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு" சிந்திக்க சில நொடிகள்" நிகழ்ச்சியில்""நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் அறிவுப்பூர்வமான வாதங்கள்"',  என்ற தலைப்பில்  சகோ-முஹம்மது சலீம் அவர்கள் விளக்கிப் பேசினார்... .அல்ஹம்துலில்லாஹ்...