Monday 31 August 2015

தெருமுனைப்பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம்  , காலேஜ்ரோடு கிளை சார்பாக 24-08-15 திங்கள் அன்று சாதிக்பாட்சா நகர் வீதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது இதில் "இறைவனிடம் கையேந்துங்கள்"எனும் தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...