Monday 31 August 2015

குர்ஆன் வகுப்பு - யாசின் பாபுநகர் கிளை


திருப்பூர் மாவட்டம். யாசின் பாபுநகர் கிளை  சார்பாக  ல் 27-08-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு சகோ: சிஹாபுத்தீன் அவர்கள்  " அநியாயக்காரர்கள் மட்டும் தான் அழிக்கப்படுவார்களா '  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்,அல்ஹம்துலில்லாஹ் ...