Monday 31 August 2015

"சிந்திக்க சில நொடிகள்" பயான் நிகழ்ச்சி - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளை மர்கஸில் 26-08-2015 அன்று  மஃரிப் தொழுகைக்குப் பிறகு"சிந்திக்க சில நொடிகள்" என்ற நிகழ்ச்சியில்"' வேதத்தை மறுப்பவர்கள்.கழுதைக்கு சமமானவர்கள்"" என்ற தலைப்பில் சகோ.சிகாபுத்தீன் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...