Monday 31 August 2015

தெருமுனை பிரச்சாரம் - கோம்பைத் தோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம். கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 25-08-15 அன்று  தெருமுனை பிரச்சாரம் சொர்னபுரி லே அவுட் 3 வீதியில் நடைபெற்றது, சகோ : சதாம் ஹுசைன்அவர்கள் "இணைவைத்தல் என்றால் என்ன?" என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்....