Monday 31 August 2015

குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம் , மங்கலம் கிளை மர்கஸில். 26-08-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு  "" உறவை பேணுவோம்"" எனும் தலைப்பில்  ,சகோ : அபூபக்கர் ஸித்திக்  அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்....