Monday 31 August 2015

தெருமுனைப் பிரச்சாரம் - G.K.கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம்,G.K.கார்டன் கிளையின் சார்பாக "வட்டிக்கு எதிராக தீவிரப் பிரச்சாரம் " இரண்டு இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.  சகோ.மங்களம் சலீம் அவர்கள்"' வட்டி வாங்கத் தடை"'என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்....