Monday 31 August 2015

தெருமுனைப் பிரச்சாரம் - R.P நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,R.P நகர் கிளை சார்பாக 26-08-2015 அன்று இரவு பள்ளிவாசல் தெரு மற்றும் காயிதே மில்லத் நகர் ஆகிய பகுதிகளில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர்  ஆஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் " வட்டி ஒரு பெரும்பாவம்  " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்....