Monday 31 August 2015

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக,26-08-15 புதன்அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சகோ:முகமது சுலைமான் அவர்கள்"தாய்,தந்தையை விரட்டாதே"என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...