Monday 31 August 2015

குர்ஆன் வகுப்பு - G.K.கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம்,G.K.கார்டன் கிளையின் சார்பாக 26-08-15 அன்று ஃபஜ்ர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.சகோ.A..அப்துல் வஹாப்  அவர்கள் "'நேர்வழி காட்டும் குர்ஆன்""என்ற தலைப்பில் விளக்கமளித்தார்,அல்ஹம்துலில்லாஹ்....