Monday 31 August 2015

"" நபிமொழியை நாம் அறிவோம்"பயான் நிகழ்ச்சி - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் ,S.v.காலனி கிளை சார்பாக 26-08-2015அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு "" நபிமொழியை நாம் அறிவோம்"' என்ற தொடரில்""தூங்கும் போது இறைவனின் நினைவு"" என்ற தலைப்பில் ,சகோ.பஷிர் அலி அவர்கள்  உரைநிகழ்தினர் ,அல்ஹம்துலில்லாஹ்...