Monday 31 August 2015

குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பாக 27-08-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு "" தொழுகையில் நாம் செய்யும் தவறுகள்""

 என்ற தலைப்பில், சகோ : அபூபக்கர் ஸித்திக் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...