Monday 31 August 2015

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 29-08-2015 அன்று ஃபஜர் தொழுகைக்குப் பிறகு பயான் நடைபெற்றது, இதில் சகோதரர். முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள்"' மலக்குமார்கள் நற்ச்செய்தியை கொண்டு வருவார்கள் "" என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்...