Monday 31 August 2015

தெருமுனைப் பிரச்சாரம் - பெரியகடைவீதி கிளை


திருப்பூர் மாவட்டம்,பெரியகடைவீதி  கிளை  சார்பாக 25-08-2015 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது, சகோதரர். அப்துல்லாஹ் MISC அவர்கள் " இறையச்சம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்....