Monday 31 August 2015

பெண்கள் பயான் - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 26-08-15 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.சகோதரி:சுமையா அவர்கள் , "'பிரார்த்தனை "'என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்,,அல்ஹம்துலில்லாஹ்....