Monday 31 August 2015

பிறமத தாவா - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,Ms நகர் கிளை சார்பாக 26-08-15 அன்று  திருப்பூர் குமரன் மருத்துவமனையிலிருந்து  இரத்தம் கேட்டு அனுகிய பிரபு என்ற பிறமத சகோதரருக்கு"" இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை போதிக்காத அன்பை போதிக்கும் அமைதி மார்க்கம் "'என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் அவருக்கு" முஸ்லிம் தீவிரவாதிகள்.. ? "மற்றும் "மனிதனுக்கேற்ற மார்க்கம்" ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்...