Monday 31 August 2015

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 27-08015 அன்றுஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சகோதரர் .அப்துல்லாஹ் அவர்கள்"" அல்லாஹ்வின் வார்த்தைகள்"" என்ற தலைப்பில் விளக்கமளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...