Wednesday 25 February 2015

சிறு கவலை தீர பெருங்கவலை - உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 25.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள் 102. சிறுகவலை தீர பெருங்கவலை தலைப்பில்  விளக்கம் அளித்தார்...