Wednesday 25 February 2015

"காதலர் தினம் கற்புக் கொள்ளையர் தினம்" பெரியத்தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் பெரியத்தோட்டம் கிளை  சார்பாக 18.02.2015 அன்று, பெரியத்தோட்டம் 5th Street பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.  சகோ.சபியுல்லாஹ்  அவர்கள் "காதலர் தினம் கற்புக் கொள்ளையர் தினம்"   என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்....