Wednesday 25 February 2015

தொழுகை _கோம்பைத் தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்


திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 24/2/15 அன்று 3வது வீதியில் தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது இதில் சகோ; ஆஜம் அவர்கள் தொழுகை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.