Wednesday 25 February 2015

M.S.நகர் கிளை தனிநபர் தாவா

திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 25-2-2015 அன்று ஒரு சகோதரருக்கு நடக்க இருக்கும் புகையிலை தடுப்பு மருத்துவ முகாமிற்கு அழைப்பு கொடுக்கப்பட்டது. மேலும் இஸ்லாம் மனித நேயத்தை போதிக்கும் மார்க்கம் என்பதை அவருக்கு வலியுறுத்தி இஸ்லாம் தீவிரவாதத்தைப் போதிக்கறதா? என்ற நோட்டிஸ் அவருக்கு வழங்கி தனிநபர் தாவா செய்யப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்...