Wednesday 25 February 2015

சத்துணவுக் கூடத்தின் ஆசிரியருக்கு புத்தகம் வழங்கி தஃவா _ வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 24-02-2015 அன்று வடுகன்காளிபாளையம் பகுதியில் உள்ள சத்துணவுக்
கூடத்தின் ஆசிரியருக்கு
"முஸ்லிம் தீவிரவாதிகள் " என்ற புத்தகம்
வழங்கி தஃவா செய்யப்பட்டது..... அல்ஹம்துலில்லாஹ்