Wednesday 25 February 2015

"அறிவியலும், குர்ஆனும் " - பெரியத்தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்


திருப்பூர் மாவட்டம் பெரியத்தோட்டம் கிளை  சார்பாக 23.02.2015 அன்று, பெரியத்தோட்டம் 7th Street பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.  சகோ.அப்துல்லாஹ்  அவர்கள் "அறிவியலும், குர்ஆனும் "   என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்....