Wednesday 25 February 2015

புகையிலையின் தீமைகள் பெண்கள் குழு தாவா -Ms நகர் கிளை





திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை

  சார்பாக 24-02-15 அன்று Ms நகர் சுற்றியுள்ள சுமார் 100 வீடுகளுக்கு மேல் பெண்கள்  குழுவாக  சென்று  புகையிலையின் தீமைகள்  குறித்து பிரச்சாரம் செய்து, நோட்டீஸ் வழங்கி பிரச்சாரம் செய்தனர்.