Wednesday 25 February 2015

"தூதருக்கு கட்டுப்படுவோம்" Ms நகர் கிளை பயான்



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 24-02-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "தூதருக்கு கட்டுப்படுவோம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்