Wednesday 25 February 2015

"காதலர் தினம்" _பெரியத்தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்


திருப்பூர் மாவட்டம் பெரியத்தோட்டம் கிளை  சார்பாக
17.02.2015 அன்று, பெரியத்தோட்டம் 9th Street பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.  சகோ.ராஜா அவர்கள் "காதலர் தினம்"   என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்....