Wednesday 25 February 2015

"பெண்களின் பாதுகாப்பிற்க்கு என்ன வழி" - பெரியத்தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் பெரியத்தோட்டம் கிளை  சார்பாக 18.02.2015 அன்று, பெரியத்தோட்டம் 3rd Street பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. சகோ.பக்கீர் முஹம்மது அல்தாபிஅவர்கள் "பெண்களின் பாதுகாப்பிற்க்கு என்ன வழி"   என்ற தலைப்பில் பேசிய ஆடியோ ஒலிபரப்பப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....