Wednesday 25 February 2015

இஸ்லாம் கூறும் ஒழுக்கம் _ மதரஸா மாணவ மாணவிகளுக்கான தர்பியா _M.S.நகர் கிளை





திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை  

சார்பாக 24-2-2015 அன்று மதரஸா மாணவ மாணவிகளுக்கான தர்பியா நடந்தது. இதில் இஸ்லாம் கூறும் ஒழுக்கம் என்ற தலைப்பில் சகோ: அன்சர் கான் உரை நிகழ்த்தினார்.