Wednesday 25 February 2015

பிறமத சகோதர சகோதரிகள் 7 பேரிடம் தனித்தனியாகபுத்தகம் ( 7 ) வழங்கி தஃவா



திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 24-02-2015 அன்று வடுகன்காளிபாளையம் பகுதியில் உள்ள   பிறமத சகோதர சகோதரிகள் 7 பேரிடம் தனித்தனியாக "முஸ்லிம் தீவிரவாதிகள் " என்ற புத்தகம் ( 7 ) வழங்கி தஃவா செய்யப்பட்டது..... அல்ஹம்துலில்லாஹ்