Wednesday 25 February 2015

பிறமத சகோதரர் உதய குமார் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் புத்தகங்கள் வழங்கி தாவா



திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை  சார்பாக பிறமத சகோதரர் உதய குமார் அவர்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து திருக்குர்ஆன் தமிழாக்கம், அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுபூர்வமான பதில்கள், மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம் ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்