Wednesday 25 February 2015

நற்பண்புகள் -பெரிய தோட்டம் கிளை தர்பியா


 
திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை  சார்பாக 22.02.2015 அன்று,
கிளை மதரஸாவில் தர்பியா நடைபெற்றது , 
சகோ.H.M.அஹமது கபீர் அவர்கள்  நாங்கள் சொல்வது என்ன?  என்ற தலைப்பிலும்,   


 
சகோ.சபியுல்லாஹ் அவர்கள்  நற்பண்புகள்  என்ற தலைப்பிலும்உரை நிகழ்த்தி பயிற்சி வழங்கினார்கள்... அல்ஹம்துலில்லாஹ்...