Wednesday 25 February 2015

தொழுகை -கோம்பைத் தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்


திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை சார்பாக 23/2/15 அன்று ஜம்ஜம் நகர் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில் சகோ.ராஜா அவர்கள் தொழுகை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.