Wednesday 25 February 2015

ஆசிரியர்கள் ஐந்து பேருக்கு புத்தகம் (5) வழங்கி தஃவா _வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 24-02-2015 அன்று சூலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆசிரியர்கள் ஐந்து பேருக்கு "முஸ்லிம் தீவிரவாதிகள் " என்ற புத்தகம்(5) வழங்கி தஃவா செய்யப்பட்டது..... அல்ஹம்துலில்லாஹ்