Wednesday 25 February 2015

தலைமையாசிரியர்அவர்களுக்கு புத்தகம் வழங்கி தஃவா _வடுகன்காளிபாளையம் கிளை



திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 24-02-2015 அன்று சூலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் அவர்களுக்கு "முஸ்லிம் தீவிரவாதிகள் " என்ற புத்தகம் வழங்கி தஃவா செய்யப்பட்டது..... அல்ஹம்துலில்லாஹ்