Tuesday 24 February 2015

கல்யாணி பெட்ரோல் பன்க் மேனேஜர்.சேகர் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் புத்தகங்கள் வழங்கி தாவா

திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளையின் சார்பாக 23.02.2015 அன்று  பிறமத சகோதரர்.கல்யாணி பெட்ரோல் பன்க் மேனேஜர்.சேகர் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் , மாமனிதர் நபிகள் நாயகம்
மனிதனுக்கேற்ற மார்க்கம்ஆகிய  புத்தகங்கள்  வழங்கி தாவா செய்யப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்...