Tuesday 24 February 2015

பிறமத சகோதரர் க்கு புத்தகம் வழங்கி தஃவா _காலேஜ் ரோடு கிளை



திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை 
சார்பாக 24.02.2015 அன்று பள்ளிக் கூடத்தில்  படிக்கும்  சகோ. கிஷோர் அவர்களுக்கு மனிதனுக் கேற்ற மார்க்கம், அர்த்தமுள்ள இஸ்லாம் ஆகிய புத்தகங்கள் கொடுத்து தாஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..