Tuesday 24 February 2015

பிறமத சகோதரரிகளுக்கு புத்தகம் வழங்கி தஃவா _காலேஜ் ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 24.02.2015 அன்று குழந்தைக்கு உடல்நலம் இல்லை என்று தாயத்து கட்டுவதற்கு வந்த பிறமத சகோதரிகள் இருவருக்கும், தாயத்து கட்டுவது மூடநம்பிக்கை என்று தாஃவா செய்து இருவருக்கும் மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...