Tuesday 24 February 2015

" புறம்பேசுதல் " _வடுகன்காளிபாளையம் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 22-02-2015 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. . இதில் சகோ யாஸர் அவர்கள் " புறம்பேசுதல் " என்ற தலைப்பில் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்