Tuesday 24 February 2015

அலங்கியம் கிளை மது மற்றும் புகை எதிரான பிரச்சாரம்



 திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 22.02.2015 அன்று மது மற்றும் புகை எதிரான பிரச்சாரம்  நடைபெற்றது.  இதில் சகோ. சேக் அப்துல்லாஹ் அவர்கள் "மது மற்றும் புகை சமூக கேடு" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். பொதுமக்கள் ஆர்வத்துடன் கேட்டனர். அல்ஹம்துலில்லாஹ்