Tuesday 24 February 2015

35 நபர்களுக்கு தனி நபர் தாவா& புத்தகங்கள் வழங்கி தாவா _செரங்காடு கிளை







திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 24/2/2015ஆபாசத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் குறித்தும் பிறமதசகோதரர்இஸ்லாமிய கடவுள் கொள்கை குறித்தும் ,தீவிரவாத மார்க்கம் இல்லை என்பது குறித்தும் 35 நபர்களுக்கு தனி நபர் தாவா செய்து மாமனிதர் நபிகள் நாயகம் 35,மனிதனுக்கேற்ற மார்க்கம்35, முஸ்லிம் தீவிரவாதிகள்? 35, புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது