Tuesday 24 February 2015

வேதத்தையும்அதிகாரத்தையும் _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 21.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் சையது அலி   அவர்கள் தலைப்பில் 164. வேதத்தையும் அதிகாரத்தையும் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...