Tuesday 24 February 2015

13 பிறமத சகோதரர்களுக்கு 13 புத்தகங்கள் வழங்கி தாவா _Ms நகர் கிளை







 

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 22-02-15 அன்று 13 பிறமத சகோதரர்களுக்கு இஸ்லாம் தீவிரவாதத்திற்கு அப்பாற்பட்டது என்று தனித்தனியாக விளக்கி  மனிதனுக்கேற்ற மார்க்கம் (13 ) புத்தகங்கள்  வழங்கி தாவா செய்யப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்.