Tuesday 24 February 2015

"உறவுகளை பேணுவோம்" _Ms நகர் கிளைபயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 23-02-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "உறவுகளை பேணுவோம்"என்ற தலைப்பில் உரையாற்றினார்