Tuesday 24 February 2015

"சொர்க்கத்தின் இன்பங்கள்" Ms நகர் கிளை பயான்



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 24-02-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு  பிறகு பயான் நடைபெற்றது. இதில்சகோ.அன்சர்கான் misc அவர்கள் "சொர்க்கத்தின் இன்பங்கள்" என்றதலைப்பில் உரையாற்றினார்