Tuesday 24 February 2015

சென்று விட்ட தூதர்களில் ஈஸா நபி ஒருவரா? _ உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 24.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர். அப்துர்ரசீது அவர்கள் 101. சென்றுவிட்ட தூதர்களில் ஈஸாநபி ஒருவரா? தலைப்பில்  விளக்கம் அளித்தார்...