Tuesday 24 February 2015

திருக்குர்ஆனின் அறிவியல் சான்றுகள் _வடுகன்காளிபாளையம் கிளை மர்கஸ் பயான்

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின்
சார்பாக
21-02-2015 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு மர்கஸ் பயான் நடைபெற்றது இதில் சகோ.சையது இப்ராஹீம் அவர்கள் “ திருக்குர்ஆனின் அறிவியல் சான்றுகள் (தொடர்-2 ) “ என்ற
தலைப்பில் உரையாற்றினார் இதில் சகோதரர்கள் கலந்து கொண்டனர் பொதுமக்கள் கேட்கக் கூடிய வகையில் ஒலிபெருக்கியில் ஒலிபரப்பு செய்யப்பட்டது .
அல்ஹம்துலில்லாஹ்